Wednesday, April 30, 2008

மனம்

நிலையில்லா இவ்வுலகில்
இந்த பாழும் மனம் நிலையானதை தேடும் காரணம் ஏனோ?

பேராசை

ஆசையை துறக்க நினைப்பதும் பேராசை தானே?

அனாதை

பெற்றோர் இல்லை எனில், இல்லை நீ அனாதை.
வேண்டியவர் புறக்கணித்தாலே, நீ அனாதை!