Thursday, October 21, 2010

யார் உயிர்?

பக்கத்து வீட்டு ஓழமும்

தெருவில் அடித்த தப்பட்டையும்

கெடுத்தது அவன் தூக்கத்தை!


உயிர் போக போயும் போயும்

விடுமுறை நாள் தான் கிடைத்தா?

-எண்ணியது அவன் மனம்!!

No comments: