காலங்களில் அவள் வசந்தம்
வசந்த முல்லை போலே வந்து
வந்தேன்டா பால்காரன், பசு மாட்ட பத்தி பாட போறேன்
போறாளே பொன்னுதாயி போகிற போக்கில் மனச தொட்டு
தொட்டால் பூ மலரும்ம்ம், தொடாமல் நான் மலர்வேன்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலரும் விழி வண்ணமே
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வாராயோ தோழி வாராயோ , மண பந்தல் நோக்கி வாராயோ
வாராய் நீ வாராய், போகும் இடம் வெகு தூரம் இல்லை
இல்லை என சொல்வாளோ..
சொல்லு குழந்தாய்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
ஒருவன் ஒருவன் முதலாளி, உலகில் மற்றவன் தொழிலாளி
இன்று போய் மற்றொரு நாள் வருகிறேன்.. கை வலிக்கிறது :-)
2 comments:
idha 'andhadhi' murainnu solluvaanga :)
'vasantha kaala nadhigaliley
vairamani neer alaigal...
neer alaigal neeriniley
kannairendum kanavalaigal...
Kanvalaigal thodarndhu vandhaal.."
Hmm, Amaam Sree. :-)
Post a Comment